Month: March 2021 (Page 53/53)

கட்டாரில் வாகன விபத்தொன்றில் சிக்கி மட்டக்களப்பு இளைஞன் பரிதாபமாக பலி!

கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம்…

மேலும்....

ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்த ஆலோசனை

அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. ஒருதடவை மட்டும் செலுத்தப்படும் குறித்த ஜான்சன் &…

மேலும்....

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு – காத்தான்குடி…

மேலும்....

அடுத்தமுறை கோட்டாபயவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது -அடித்துக் கூறுகிறார் ரத்னதேரர்

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலி​யே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்….

மேலும்....

வருகிறது மாகாணசபை தேர்தல் -அறிவிப்பை வெளியிட தயாராகிறார் கோட்டாபய?

எதிர்வரும் ஜூன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்…

மேலும்....

உரிமையாளரை கொன்றதாக தெரிவித்து சேவல் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உரிமையாளரை கொன்றதாக தெரிவித்து சேவல் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்வேறு மாநிலங்களில் சேவல்…

மேலும்....

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 622,352 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நடைபெறும் என…

மேலும்....

இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை…

மேலும்....

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்!

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான…

மேலும்....

அரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை தந்தை தேர்தலில் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறார். கடந்த நா்டாளுமன்ற…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com