Month: January 2021 (Page 42/42)

இனவாதம் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது- பிரதமர்

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன்…

மேலும்....

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6480 கிலோ கிராம் கழிவு தேயிலையை நிட்டம்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு…

மேலும்....

மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் பலி!

கிளிநொச்சி – சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (30) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச்…

மேலும்....

படுகாெலையான மாணவர்களுக்கு யாழில் அஞ்சலி!

திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில்…

மேலும்....

காணாமல் போன வெடி பொருட்கள் சிக்கியது; நால்வர் அதிரடி கைது!

கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமை தொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்பட காணாமல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com