Day: 11 April 2021 (Page 3/3)

விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையா அது? வெளியான தகவல்
யாழ்.மாநகர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட சீருடை விடுதலைப்புலிகளின் பொலிஸ் சீருடைக்கு ஒத்ததாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் யாழ்.மாநகர தூய்மையை பேணும் வகையில் உருவாக்கப்பட்ட காவல்படையின் கடமைகளுக்காக…
மேலும்....
இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்
கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என்றும், அதற்கான நிதி சக்தி கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் ஐக்கிய மக்கள்…
மேலும்....
போர்க்குற்றம் புரிந்த ஸ்ரீலங்கா இராணுவத்தைச்சேர்ந்தவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க 357 பேர் முன்வந்தனர்
ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 பேர் போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க 357 முன்னாள் விடுதலைப்புலிகள் முன்வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சாட்சியமளிக்க வந்தவர்களில்…
மேலும்....
யாழ்ப்பாண மாவட்டத்தில் திரையரங்குகளுக்கு பூட்டு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா…
மேலும்....