Day: 13 August 2021 (Page 2/2)

வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரிப்பு – எச்சரிக்கை பதிவு
நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படகூடிய தருணத்தில் வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரித்து வருகின்றனர் என்று வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன்…
மேலும்....
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ திட்டம் : கண்ணி வெடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள்…
மேலும்....
நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
மேலும்....
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞன் குளத்தில் குதித்து உயிரிழப்பு!
மட்டக்களப்பு கிரான் பிரதேசதிலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை வயல் வேளாண்மையில் ஈடுபட்டோர் துரத்தியபோது மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடுவதற்காக குளத்தில்…
மேலும்....
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
மேலும்....
வைரஸ் தொற்றாத வயோதிபர்களை வைத்தியசாலையில் கைவிட்டு செல்லும் நபர்கள்!
கொரோனா வைரஸ் தொற்றாத வயோதிப நபர்களை களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து வந்த விட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலர் எவ்வித நோயும் இல்லாத வயோதிப நபர்களை வைத்தியசாலையின்…
மேலும்....
ஒக்ஸிஜன் இயந்திரத்தை அகற்றி, குழப்பம் ஏற்படுத்தி, ஜன்னலை உடைத்து தப்பியோடிய கொரோனா நோயாளி மரணம்!
அனுராதபுரம், மெத்சிறி செவன கொவிட் தீவிர சிகிச்சை பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்கிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள்…
மேலும்....