Month: August 2021 (Page 2/40)

ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் – பேராசிரியர் ஜி.எல். பீறிஷ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எதிர்வரும் மாதம் நடைப்பெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா….
மேலும்....
நித்திரையில் இருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கசங்கிலியை திருடிய கொள்ளையர் தப்பியோட்டம்
மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க சங்கிலியை நபர் ஒருவர்…
மேலும்....
கொவிட் மரணங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம்
அதிகரித்துவரும் கொவிட் மரணங்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். தற்போதைய கட்டுப்பாடு போதுமானதாக இல்லை என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து…
மேலும்....
30 தொடக்கம் 40 வீதமான கொவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்
நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது…
மேலும்....
27,563 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைவு – விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையின் காரணமாக அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கமைய இதுவரையில் 27,563 கொவிட் தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை…
மேலும்....
கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ! இலங்கையில் கொவிட் தொற்றால் 32 கர்ப்பிணிகள் பலி : 900 பேருக்கு சிகிச்சை !
இலங்கையில் கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். முதலாம் அலை தொடக்கம் இதுவரையில் 4200 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 900 பேர்…
மேலும்....
ஆதிவாசிகள் தலைவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதி
பதுளை மாவட்டத்தின் ஆதிவாசிகள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மகியங்கனை பொது சுகாதாரப் பரிசோதகப் பணியகம் இன்று 30.8.2021 தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் ஆதிவாசிகள் கிராமமான…
மேலும்....
ரிஷாத்தின் மனைவி, மாமனாருக்கு பிணை வழங்க மறுப்பு : செப்டெம்பர் 6 இல் மீள விசாரணை
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார், 3…
மேலும்....
பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை
போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் சிறப்பு சோதனை…
மேலும்....
115 ஆண்களும் 101 பெண்களும் கொரோனாவுக்கு பலி
நாட்டில் நேற்று (29.8.2021) கொரோனா தொற்றால் மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த…
மேலும்....