Day: 19 April 2021 (Page 2/2)

தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்
தென்னாபிரிக்காவின் கேப் டவுனின் டேபிள் மவுண்டனின் சரிவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும்…
மேலும்....
எகிப்தில் ரயில் விபத்து: 11பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்!
கெய்ரோவின் வடக்கே எகிப்தின் கலியோபியா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளதோடு 98பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவிலிருந்து நைல்…
மேலும்....
தொண்டு நிறுவனங்கள்- பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்கள் அறிவிப்பு!
தொண்டு நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்களை சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் அறிவித்துள்ளார். புற்றுநோய் அறக்கட்டளை ஆதரவு நிதி மற்றும் மனநல உதவி நிதி…
மேலும்....
தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு உதவியை நாட முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!
ஒன்றாரியோ மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க முதல்வர் டக் ஃபோர்ட் வெளிநாட்டு உதவியை நாடியுள்ளார். ஒன்றாரியோவிற்கு கொவிட்-19 தடுப்பூசி அதிக அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஃபோர்ட்…
மேலும்....
20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!
18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு சனிக்கிழமையன்று 18…
மேலும்....
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
மேலும்....
யாழ்ப்பாணத்தில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி…
மேலும்....
போராடியவர்களை அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் – சிறீதரன்
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33…
மேலும்....