Month: March 2021 (Page 2/53)

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 09 இலட்சத்து 76 ஆயிரத்து 598 பேர்…

மேலும்....

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம்!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 62 ஆயிரத்து 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03…

மேலும்....

வேளாண் சட்டமூலங்கள் : 126 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் 126 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்…

மேலும்....

ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல – சீமான்!

ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போரூரில்…

மேலும்....

15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்!

சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்…

மேலும்....

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய…

மேலும்....

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதான நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 15…

மேலும்....

6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்!

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்று முற்பகல் 11.30…

மேலும்....

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 136 ஓட்டங்களுடன் இலங்கை!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை…

மேலும்....

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராஜேஷ் பூஷண்!

அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில்,…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com