இராஜாங்கனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா!

இராஜாங்கனைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில், 12 வயது சிறுமி ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டுள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம், இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,688 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com