மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணம்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 ஆயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 490,800 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 527,064 பேரில் 22,910 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com