மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!

நாட்டில் மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஹட்டன் – ஸ்ரீபாத ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பை பேணிய 12 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com