Day: 1 December 2022

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் உயிரிழப்பு: புதிய தலைவர் பொறுப்பேற்பு!
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவின் போது,…
மேலும்....
ரிசர்வ் வங்கியினால் சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் பணம் இன்று வெளியீடு!
நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும்…
மேலும்....
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க நடவடிக்கை?
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க முடியும் என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்….
மேலும்....
அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு!
அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள…
மேலும்....
வடக்கு ஆப்கானிஸ்தானில் மதப் பாடசாலையில் குண்டுவெடிப்பு: 17 பேர் உயிரிழப்பு- 26பேர் காயம்!
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர். சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில்…
மேலும்....
ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு
ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (வியாழக்கிழமை) பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதுண்டே இந்த…
மேலும்....
சாணக்கியனுக்கு சீனா பதில் – இலங்கைக்கு உதவுமாறு பல அமைப்புகளிடம் கோரிக்கை
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது….
மேலும்....
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – சீனத் தூதுவர் சந்திப்பு
சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (வியாழக்கிழமை) காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…
மேலும்....
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி…
மேலும்....
வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா
வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக…
மேலும்....