Month: November 2022

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

உள்ளூர் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.  975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா…

மேலும்....

மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்: காரணம் வெளியானது!

மினுவாங்கொடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று  திங்கட்கிழமை (நவ.28) தீப்பிடித்து எரிந்துள்ளது. பஸ்ஸில் காணப்பட்ட  தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த  தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக …

மேலும்....

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று (28) மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை…

மேலும்....

முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபா…

மேலும்....

யாழ். கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இன்று (28) காலை…

மேலும்....

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது – ஹக்கீம்

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் மனித உரிமை…

மேலும்....

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து…

மேலும்....

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி…

மேலும்....

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து – 10 பேர் பலி

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில்…

மேலும்....

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தாயக மக்கள்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com