Month: October 2022

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…

மேலும்....

குறைகிறது பாணின் விலை

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு…

மேலும்....

மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம்

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக தற்போது சுகாதார துறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…

மேலும்....

கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.  அவரது…

மேலும்....

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி !

ஹிக்கடுவை – திராணகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை (31 ) காலை 09.30க்கு குறித்த துப்பாக்கிப்…

மேலும்....

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கலேவெல பகுதிகளில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளை திருடிச் சென்ற சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…

மேலும்....

புதையல் தோண்டிய 8 பேர் கைது!

மாவத்தகம பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 பேர் ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹபத்வல…

மேலும்....

நீதி அமைச்சரின் வருகையைக் கண்டித்து யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட காணாமலாக்கபட்டோரின் உறவுகள்!

யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

மேலும்....

காணாமல்போனோரை நினைவுகூருவதற்கான தேசிய தினம் ; சீதுவ, ரத்தொலுகமவில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நினைவுகூரல்

காணாமல்போனோரை நினைவுகூருவதற்கான தேசிய தினத்தின் 32 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (27) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான…

மேலும்....

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : திலினியுடன் கிட்டிய தொடர்ப்பை பேணிய ஜானகி சிறிவர்தனவுக்கு பயணத் தடை

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com