Day: 7 September 2022

கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போதைக்கு அடிமை – ரத்ன தேரர்
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள்…
மேலும்....
பதுளையில் தனிமையில் இருந்த பெண்களிடம் நகை, கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்ற போலி சாமியார் கைது
பசறை – பரகொல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்களிடம் முகநூல் வாயிலாக, தான் ஒரு மந்திரவாதி என அடையாளப்படுத்திக் கொண்டு நட்பை ஏற்படுத்தி பின்…
மேலும்....
கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞன் பலி
கொழும்பு 7 இல் கறுவாத் தோட்டம் விஜயராம சந்தியில் நேற்று (06) இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளாரர். ரொஸ்மீட் பிளேஸில்…
மேலும்....
புத்தளம் களப்பில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று மீட்பு
இன்று (07) காலை புத்தளம் களப்பில் உரைப்பையொன்று சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டுள்ளதை புத்தளம் பொலிஸார் அவதானித்துள்ளனர். இவ்வாறு உரைப்பை சோதனைக்குட்படுத்தப்பட்டபோது உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று உரைப்பையிலிட்டவாறு காணப்பட்டதாக பொலிஸார்…
மேலும்....
பதுளையில் வெடி பொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் வெடி பொருட்களுடன் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்களை…
மேலும்....
இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற இடங்கள் – வரைபடத்தை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
உள்நாட்டு மோதலின் போது ( 1983- 2009) இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளை சுட்டிக்காட்டும் வரைபடமொன்றை கனடாவை சேர்ந்த பொதுநல பரப்புரை நிலையம் The…
மேலும்....
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – கல்வி அமைச்சர் அறிவிப்பு
போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளிலும் அடுத்த மாதம் முதல் சிறப்பு சோதனைகள் இடம்பெறுமென என…
மேலும்....
நாமலை மேடையேற்றி அழகு பார்த்த சந்திரகாந்தன் மட்டக்களப்பு மக்களின் சாபக்கேடு – சாணக்கியன்
தனது சொந்த மாவட்டத்திற்கு கூட செல்ல முடியாத நாமல் ராஜபக்ஷவை மேடையேற்றி அழகுபார்த்து, மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சிவநேசன்துறை சந்திரகாந்தனின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்….
மேலும்....
படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி
இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது அஞ்சலியை செலுத்தினார். யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் நேற்று புதன்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையிலேயே அவரையும் அவரை தேடிச்சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும் நினைவு கூர்ந்து சபையில் தனது அஞ்சலியை கஜேந்திரன் எம்.பி. செலுத்தினார்
மேலும்....
அனுமதிப்பத்திரத்தில் மோசடி – 8 சாரதிகள் கைது
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்மரையும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்….
மேலும்....