Month: September 2022

குறித்த சாதியினர் மட்டுமே திலீபனை நினைவுகூரலாம் – மணிவண்ணன் ஆதரவாளர்கள் கிழப்பும் புதுப்பிரச்சனை!
தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவுத்தூபியில் நடைபெற்று வருகின்றது. 11வது நாளான இன்று திடிரென பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் அவ்விடத்திற்கு வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் மதுபோதையில் வந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தில் நின்றவர்கள் மீது மணிவண்ணனால் அழைத்துவரப்பட்ட மதுபோதையில் வந்த நபர்களால் தாக்குதல் முயற்சியொன்று நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் 08ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 08ம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
தியாகதீபம் திலீபன் அவர்களின் 06ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 06ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது
காலி-கடுகொட பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமியான தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
மேலும்....
பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது – சஞ்ஜீவ எதிரிமான்ன
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவே தினேஷ் குணவர்தன பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை…
மேலும்....
மஹிந்தவும் வாசுவுமே நாட்டின் உள்ளக விவகாரத்தை முதல் முறையாக சர்வதேசத்திற்கு கொண்டு சென்றனர் – சம்பிக்க
நாட்டின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாயின்,ஐக்கிய நாடுகள் சபையின் தாபனங்களிடமிருந்து உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதும் நாட்டை…
மேலும்....
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும் – மக்கள் விடுதலை முன்னணி
வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின்…
மேலும்....
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின் மக்கள் போராட்டம் தீவிரமடையும் – நளிந்த ஜயதிஸ்ஸ
பதவிக்காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முழுமையாக நிறைவேற்றுவார். அவ்வாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின்…
மேலும்....
விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை குறைக்க ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – கெமுனு விஜேரத்ன
அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலக சந்தையில் மசகு எண்ணெய் பாரியளவில் விலை குறைந்துள்ளபோதும் எரிபொருள் விலை குறைப்பதற்கு அரசாங்கம் ஏன்…
மேலும்....