Day: 20 June 2022

காங்கேசன்துறையில் சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி!
காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய…
மேலும்....
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி…
மேலும்....
யாழில் எரிபொருள் கோரி ஆசிரியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் க.பொ.த சாதாரண தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் (20) இன்றைய தினமும் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால்…
மேலும்....
ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !
ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை…
மேலும்....
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது உதவிசெய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்
இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த்…
மேலும்....
இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா
இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
மேலும்....
இலங்கையில் அவசரகால செயற்பாடுகளை ஆரம்பித்தது ஐ.நா.உலக உணவுத்திட்டம்இலங்கையில் அவசரகால செயற்பாடுகளை ஆரம்பித்தது ஐ.நா.உலக உணவுத்திட்டம்
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் இலங்கையில் அவசரகால செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, கொழும்பில் வசதி குறைந்த பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கான உணவு பற்றுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு ஆரம்பித்துள்ளது. …
மேலும்....
சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட எரிபொருள் கொடுப்பனவு
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து எரிசக்தி…
மேலும்....
போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே எம்மவர்கள் 21 பேர் கைது : காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக போலி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே எம்மவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். காலி…
மேலும்....
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்
ஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். . அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…
மேலும்....