Day: 5 June 2022

புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகின்றது – சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
மேலும்....
டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர்…
மேலும்....
ஏரோஃப்ளோட் குறித்து நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்புகளை முன்வைக்கின்றார் சட்டமா அதிபர்
ரஷ்யாவின் ‘Aeroflot’ பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மன்னிப்பு கோரியுள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக…
மேலும்....
நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவரில் ஒருவர் 53…
மேலும்....
மே 9 அமைதியின்மை: 2400 பேருக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது
கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி 2423 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
மேலும்....
திக்கத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை…
மேலும்....
இந்த வருடத்தில் கடனை திருப்பிச்செலுத்த 5 பில்லியன் டொலர்கள் வேண்டும் என்கின்றார் ரணில் !
இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு…
மேலும்....