Day: 25 May 2022

கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான தீர்மானமாகும்- சுகாஷ் தெரிவிப்பு!
கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தினை வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான தீர்மானமாக பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று தமிழ்த்தேசிய…
மேலும்....
பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது!
மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
மேலும்....
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு – காரணம் இதுதான் !
நாடளாவிய ரீதியில் சுமார் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் எரிபொருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும்…
மேலும்....
பஸ் வண்டி – கனரக வாகனம் மோதியதில் 6 பேர் காயம்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் வாகன விபத்தொன்று இன்று (25) …
மேலும்....
வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்ட டீசல் பொலிஸாரால் மீட்பு!
வவுனியா புளியங்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 910 லீற்றர் டீசல் நேற்று (24) புளியங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, சந்தேக நபர் ஒருவரும்…
மேலும்....
வடக்கு, கிழக்கில் காணாமல்போன உறவுகளை தேடிய உறவுகளில் இதுவரை 115 பேர் உயிரிழப்பு!
வடக்கு, கிழக்கில் காணாமல்போன உறவுகளை தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல்…
மேலும்....
மே 9 வன்முறைகள் : புதுக்கடை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் 25 வாகனங்கள் தீக்கிரை : அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு!
கோட்டா கோ கம அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான…
மேலும்....
அறிமுக அணியாக ஐ.பி.எல். இல் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி!
கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (24) இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான முதலாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்…
மேலும்....