Day: 10 May 2022

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற் படை தளத்திற்குள் உள்ளே இருக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரை வெளியேற்றுமாறு…
மேலும்....
அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை !
நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின்…
மேலும்....
மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடன் சஜித் அவசர சந்திப்பு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர்…
மேலும்....
நம்பிக்கையில்லா பிரேரணைகளை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்க சபாநாயகர் இணக்கம்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை,ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் …
மேலும்....
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் – சுமந்திரன்
அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு…
மேலும்....
கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம்…
மேலும்....
வன்முறையில் பொலிஸ் அதிகாரி, இமதுவ பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு ! 220 பேர் காயம்
நாட்டில் நேற்று (09) இடம்பெற்ற வன்முறையை அடுத்து இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இமதுவ பிரதேச சபை தவிசாளர்…
மேலும்....
கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி மீது பொலிசார் கண்மூடித்தனமான தாக்குதல்
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம்…
மேலும்....