Day: 11 January 2022

சாவகச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!
மாமன் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 14…
மேலும்....
பால் மாவுக்கு பதிலாக பாலை பயன்படுத்துங்கள் என்கின்றது அரசாங்கம்!!
சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டார். கொழும்பில்…
மேலும்....
கொரோனாவில் இருந்து மேலும் 149 பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 149 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த…
மேலும்....
இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள்…
மேலும்....
வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு – அரசாங்கம்!
வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற…
மேலும்....
கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் – எதிர்க்கட்சி
கொரோனா தொற்று எனக் கூறி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 24 மாநகர சபைகள் / 41 நகர…
மேலும்....
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானம்
ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ்…
மேலும்....
மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்கள் – மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு!
நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேகரிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில்…
மேலும்....
தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் வர்த்தக சந்தை ஆரம்பம்!
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான…
மேலும்....
எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் – அரசாங்கம்
எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற …
மேலும்....