Month: January 2022

நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் ஆலோசனை

நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார…

மேலும்....

விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் – விமல் எச்சரிக்கை

உரம் தொடர்பான முடிவை திரும்பப் பெறாவிட்டால், கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…

மேலும்....

கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!

தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சுகாதார அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர்…

மேலும்....

மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே…

மேலும்....

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே தாக்குதல் சம்பவம்…

மேலும்....

தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பது அம்பலமாகியுள்ளது – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதலை அரசியல் தலையீடுகளினால் மறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)…

மேலும்....

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு!

வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11…

மேலும்....

பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டு…

மேலும்....

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் உள்ள 21 வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்த 21 வீதிகளும் காலை…

மேலும்....

மன்னாரில் ‘கனிய மண்’ அகழ்வு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வு உள்ளடங்களாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com