Month: December 2021

கொவிட் தொற்றால் மேலும் 17 உயிரிழப்புகள்
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 17 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 11 ஆண்களும் 06 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். அதன்படி இலங்கையில் கொவிட் காரணமாக இதுவரை…
மேலும்....
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐக் கடந்தது!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580 ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும்…
மேலும்....
நீர்வேளாண்மையை விஸ்தரிப்பிற்கு டக்ளஸ் நடவடிக்கை!
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி…
மேலும்....
பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டம் தொடரும் – புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து புகையிரத போக்குவரத்து சேவையில் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகம், பிறிமா மா விநியோகம்,ஹோல்சிம் நிறுவனத்திற்கான சுண்ணாம்பு விநியோகம்…
மேலும்....
மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டம்!
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமுனை,ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட…
மேலும்....
சகுராய் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து
சகுராய் ( Sakurai Aviation ) விமான சேவை நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய சிவில் விமான…
மேலும்....
அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை – கரு கண்டனம்
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதற்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர்…
மேலும்....
மேலும் 458 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் இன்றைய தினம் மேலும் 458 புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் உறுதிபடுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…
மேலும்....
வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிடிய…
மேலும்....
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு உலகில் அநீதிகளுக்கு எதிராகவும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்கும் அயராது உழைத்தவர் – த.தே.கூ.
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு…
மேலும்....