Day: 28 October 2021

2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்!
உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத்…
மேலும்....
கொவிட் விவகாரம்: பிரேஸில் ஜனாதிபதி மீதான விசாரணைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மீதான விசாரணைக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரேஸிலில் கொவிட் தொற்றுப்…
மேலும்....
சூடானில் ஆறு தூதர்கள் பதவி நீக்கம்: ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல்!
சூடானின் ஆளும் இராணுவம், ஆறு தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையை கடுமையாக்கியுள்ளன. அரச ஊடகங்களில் நேற்று…
மேலும்....
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7 ஆயிரத்து 487 பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 7 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை…
மேலும்....
அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!
கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில்…
மேலும்....
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்தது
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்…
மேலும்....
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு!
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த…
மேலும்....
இத்தாலிக்குள் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக இத்தாலிக்கு வருபவர்கள் பட்டியல் E க்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்படாது என இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி,…
மேலும்....
டிசம்பருக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன!
டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விமான சேவைகள்…
மேலும்....
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம் – சஜித்
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய…
மேலும்....