Day: 27 October 2021

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவரும் அவுஸ்ரேலியா
அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் அமுலில் உள்ள தடையை அடுத்த வாரம் நீக்குவதாக அவுஸ்ரேலியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த 19…
மேலும்....
COP26 காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் ராணி கலந்து கொள்ள மாட்டார்
கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் ராணி கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 95 வயதான அவர் வடக்கு அயர்லாந்திற்கான விஜயத்தை இரத்து செய்த…
மேலும்....
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல்
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள…
மேலும்....
உள்நாட்டுப் போரைத் தடுக்க ஆட்சியைக் கைப்பற்றியதாக சூடான் இராணுவம் தெரிவிப்பு
உள்நாட்டுப் போரை தடுக்க இராணுவம் திங்கட்கிழமை முதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக சூடானின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் அறிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக தளபதியின் வீட்டில் காவாலில்…
மேலும்....
அமெரிக்காவில் 5 முதல் 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க பரிந்துரை
ஐந்து தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து, பைசர் தடுப்பூசியை…
மேலும்....
திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் ஹொங்கொங்கில் நிறைவேற்றம்
சீனாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை மீறுவதாகக் கருதப்படும் திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை ஹொங்கொங்கின் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்…
மேலும்....
சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து – தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன…
மேலும்....
கொரோனா தொற்றை கண்டறியும் உபகரணங்களை ஏற்றுமதி செய்தவற்கான தடை நீக்கம்!
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார…
மேலும்....
நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு…
மேலும்....
கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து கூடுதல் விளக்கங்களை கோரும் உலக சுகாதார அமைப்பு!
கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு கூடுதல் விளக்கங்களை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது….
மேலும்....