Day: 26 October 2021

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு!
மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி…
மேலும்....
சர்வதேச விதிகளை தனிப்பட்ட நாடுகளால் தீர்மானிக்க முடியாது: அமெரிக்காவை மறைமுகமாக சாடும் சீனா!
தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் சர்வதேச விதிகளை தீர்மானிக்க முடியாது என அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது. ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50ஆவது…
மேலும்....
புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி!
புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர்,…
மேலும்....
பாகிஸ்தானில் வீதிக்கு இறங்கும் வேலையற்ற இளைஞர், யுவதிகள் – பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 31ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக் அறிவித்துள்ளார்….
மேலும்....
இந்தியாவின் கொரோனா நிலைவரம்!
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்தைக் கடந்துள்ளது….
மேலும்....
இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு!
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…
மேலும்....
ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டதாவும் அப்பலோ…
மேலும்....
மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட…
மேலும்....
வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் மண்வெட்டி பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை
விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய…
மேலும்....
கௌதம் அதானியின் விஜயம் உத்தியோகபூர்வமற்றது என்கின்றது அரசாங்கம்
இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண…
மேலும்....