Day: 23 October 2021

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து…

மேலும்....

புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுகிறது – WHO

புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய…

மேலும்....

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது – ஃபைஸர் நிறுவனம்

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் 5 முதல்…

மேலும்....

தாய்வான் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை – சீனா

தாய்வான் விவகாரத்தில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சீனா திட்டவட்டமாககத் தெரிவித்துள்ளது. சீனாவிடமிருந்து தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளமைக்கு…

மேலும்....

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை!

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன்…

மேலும்....

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று (சனிக்கிழமை) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது தமிழக நிலவரங்கள்…

மேலும்....

கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி – சீரம் இந்தியா தகவல்!

அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ் இன் தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் இந்தியா, அதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி…

மேலும்....

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை – இராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்….

மேலும்....

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்…

மேலும்....

பெற்றோர்களின் அனுமதியுடனே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com