Day: 22 October 2021

நூற்றுக்கணக்கான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்!
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களின் அதிக எண்ணிக்கையிலான வழக்கு, ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றத்தின் விசாரணைக்காக காத்திருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது போன்ற வழக்குகளின்…
மேலும்....
பிரான்சில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை: திருத்த பணிகளில் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்!
பிரான்ஸில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜேபரி தெரிவித்துள்ளார். இதனிடையே, மின் விநியோகத்தை மீட்டெடுக்க சுமார் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….
மேலும்....
பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும்: அவுஸ்ரேலியா விளக்கம்!
பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை)…
மேலும்....
சீனாவில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா: உலக மக்கள் அச்சம்!
சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில்…
மேலும்....
தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை!
சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன்…
மேலும்....
கனமழைக்கு வாய்ப்பு : கேரளத்திற்கு எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், பலத்த மழை…
மேலும்....
காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி…
மேலும்....
இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன்…
மேலும்....
விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவிப்பு!
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம்…
மேலும்....
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு தீர்மானம்!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொரோனா தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன்…
மேலும்....