Day: 19 October 2021

எதிர்வரும் மாதங்கள் சவாலானவை – பிரித்தானிய அரசாங்கம்
ஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் சவாலானவை என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில்…
மேலும்....
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியா – இஸ்ரேலிடையே ஒற்றுமை காணப்படுகிறது – ஜெய்சங்கர்
பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தியா- இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே ஒற்றுமை உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள…
மேலும்....
யாழில் சிறுமி வன்புணர்வு சம்பவம் – ஒளிப்படப்பிடிப்பாளரின் மனைவியும் கைது!
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால்…
மேலும்....
21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
எதிர்வரும் 21ஆம் திகதி அனைவரும் பாடசாலைகளுக்குச் சென்று பணிகளில் ஈடுபடுவோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக்…
மேலும்....
பொது இடத்தில் மோதிக்கொண்ட விமல் – பசில் ஆதரவாளர்கள்!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ…
மேலும்....
13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம்
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக…
மேலும்....
எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம் தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர் போராட்டம் தொடரும்!
அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்து அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என வடக்கு…
மேலும்....
பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர்,…
மேலும்....