Day: 18 October 2021

20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்!
20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையினரால் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின்…
மேலும்....
இலங்கைக்கு இந்தியா கால அவகாசம் வழங்க வேண்டும்- சுப்ரமணிய சுவாமி!
இலங்கை இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த, மேலும் கால அவகாசத்தை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய…
மேலும்....
பொருட்களின் விலை உயர்வு தற்காலிக பிரச்சினை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
பொருட்களின் விலை உயர்வு தற்காலிக பிரச்சினை என்றும் அடுத்த சில வாரங்களுக்குள் இந்த நிலைமை மாறும் என நம்புவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள்…
மேலும்....
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால்…
மேலும்....
மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!
எம்பிலிப்பிட்டிய – கொலொன்ன, பிட்டவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரவித்துள்ளனர். 26 வயதான இளைஞரும் 17 வயதான சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
மேலும்....
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்!
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்….
மேலும்....
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள…
மேலும்....
பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு…
மேலும்....
ஒக்டோபரில் சற் ஸ்கோர் வெளியீடு!
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….
மேலும்....
31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி!
31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதல் தொகுதியாக ஒரு இலட்சம் லீற்றர்…
மேலும்....