Day: 17 October 2021

வெனிசுலா ஜனாதிபதியின் நெருங்கிய உதவியாளர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் சாப் என்ற குறித்த நபர் மதுரோவின் ஆட்சிக்கு ஒரு…

மேலும்....

அவுஸ்ரேலியாவில் 104 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

அவுஸ்ரேலிய வரலாற்றில் முதற்தடவையாக பாரிய தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 29 அன்று அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய மெல்போர்ன் துறைமுகத்தில் வைத்து குறித்த…

மேலும்....

பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி…

மேலும்....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி…

மேலும்....

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் – அமித்ஷா

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது…

மேலும்....

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சசிகலா

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின்…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து…

மேலும்....

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தலைமையில் நேற்று ( சனிக்கிழமை)  அலரிமாளிகையில் நடைபெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான…

மேலும்....

கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைக்க முடிவு!

நாட்டில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொரோனா சம்பந்தமான பிரதான இணைப்பாளரும்,…

மேலும்....

நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொடும்பாவியை எரித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com