Day: 14 October 2021

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு – இதுவரையில் 80 ஆயிரத்து 790 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

மேலும்....

போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 44வது அமர்வு  நேற்று (புதன்கிழமை)  சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேசசபையின்…

மேலும்....

பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்!

இலங்கையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில், நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் மீண்டும் அபாய நிலைமைக்கு நாடு செல்லும் என்று எச்சரிக்கை…

மேலும்....

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்டமா அதிபர் தீர்மானம்!

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி, காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி…

மேலும்....

ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும்…

மேலும்....

வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் கேகாலையில் சடலம் கண்டெடுப்பு!

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்து வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ளது.உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 43…

மேலும்....

தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதி

தொலைபேசி பாவனையாளர்கள் அனைவருக்கும் தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு  (Number Portability)  சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்…

மேலும்....

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவிலேயே தீர்வு- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வொன்று முன்வைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். வடமேல் மாகாண பாரிய கால்வாய்…

மேலும்....

கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது!

மீகஹாவத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகஹாவத்தை, தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைகுண்டொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்…

மேலும்....

திருமண வைபவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி!

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com