Day: 13 October 2021

நேபாளத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 28பேர் உயிரிழப்பு- பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!

நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு…

மேலும்....

பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதிகமான மக்கள் உணவருந்தி, விடுமுறைக்கு சென்று இசை விழாக்களில் கலந்து கொண்டதன்…

மேலும்....

லண்டனின் புகழ்பெற்ற புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு இரண்டாவது ஆண்டாகவும் இரத்து!

லண்டனின் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து…

மேலும்....

மெக்ஸிகோ- கனடாவுடனான தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை நவம்பரிலிருந்து, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, அத்தியாவசியமற்ற…

மேலும்....

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு…

மேலும்....

நிலக்கரியை இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகள்…

மேலும்....

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

உள்நாட்டு விமானங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள…

மேலும்....

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்

பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 21 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com