Day: 11 October 2021

பருத்தித்துறையில் வன்முறையாளர்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை, புனிதநகர் பகுதியில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  வன்முறை குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில்…

மேலும்....

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை அன்றி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்க சர்வதேச வர்த்தகங்களை மேற்கொண்டதன் விளைவாகவே, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான, ஆளும் தரப்பு நாடாளுமன்ற…

மேலும்....

நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை…

மேலும்....

திஸரவின் பந்துக்கு முகம் கொடுத்த ஜனாதிபதி!

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய…

மேலும்....

விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம்

இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவில்…

மேலும்....

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

சுதேச பொருளாதாரத்தை 70களிலேயே வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால், இன்று இலங்கை சர்வதேசத்திற்கு கடன் வழங்கும் நாடாக வளர்ச்சியடைந்திருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமரான…

மேலும்....

எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் வெகு விரைவில் எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…

மேலும்....

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்….

மேலும்....

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின்…

மேலும்....

பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com