Day: 10 October 2021

திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை…
மேலும்....
மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க…
மேலும்....
சரத் பொன்சேகா நரி போல செயற்படுகின்றார்- சீ.பீ.ரத்னாயக்க
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…
மேலும்....
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று நாட்டிற்கு..!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை…
மேலும்....
13 வது திருத்தம் குறித்து வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை – அரசாங்கம்
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்….
மேலும்....
நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
மாகாணங்களுக்கு இடையிலான நீண்ட தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்....
யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு
யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய…
மேலும்....
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 475 பேர் கைது!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80 ஆயிரத்து 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள்…
மேலும்....
அரியாலையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை…
மேலும்....
ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!
ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே…
மேலும்....