Day: 9 October 2021

வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- மீனவ சம்மேளத்தின் தலைவர்
எங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்….
மேலும்....
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 – வர்த்தமானி
அரசாங்கம் பதிவு செய்த வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
மேலும்....
மன்னார் வைத்தியசாலையில் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்- மக்கள் விசனம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காக கொண்டு செல்கின்ற சடலங்கள், பலத்த தாமதத்தின் பின்னர் உறவினர்களிடம் கைகயளிக்கப்படுவதாக…
மேலும்....
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு : இதுவரை 80,360 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவர்கள்…
மேலும்....
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை
அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு…
மேலும்....
எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது- சீ.பீ.ரத்னாயக்க
பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம். ஆகவே அவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா- கொத்மலை, இறம்பொடை நடைபெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்....
அரசியல் ஸ்திரமற்ற நிலையில் முதலீட்டை ஈர்ப்பது எப்படி? – இரா.சாணக்கியன் கேள்வி
பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் காணப்படும் நாட்டிற்குள் எப்படி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில்…
மேலும்....
இராகலையில் இடம்பெற்ற தீ விபத்து- பல கோணத்தில் விசாரணைகள் ஆரம்பம்
இராகலையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம், அனைவரையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாதமையினால், குறித்த விடயம் தொடர்பாக…
மேலும்....
பால்மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ
இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால்மா மற்றும் 400 கிராம் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை 250…
மேலும்....
14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி மூன்றாவது டோஸாக (பூஸ்டர்) வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் அதற்காக 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின்…
மேலும்....