Day: 8 October 2021

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு – அறிவிப்பு வெளியானது!
தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்…
மேலும்....
18 – 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பாடசாலைகளிலேயே தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை
18 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே…
மேலும்....
வவுனியாவில் 17 வயது சிறுவன் மாயம்- தேடும் நடவடிக்கை பொலிஸாரினால் தீவிரம்
வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் (17 வயது) சிறுவன், ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை, வவுனியா பொலிஸ்…
மேலும்....
மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன்,…
மேலும்....
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 421 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்…
மேலும்....
அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறது அரசாங்கம்!
அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று அநுரகுமார திஸாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே…
மேலும்....
வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்
வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற…
மேலும்....
யாழ்.போதனா வைத்தியசாலையில் 62 பேருக்கு நிரந்தர நியமனம்
யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா…
மேலும்....
யாழ்.பல்கலையில் மீண்டும் கொரோனாத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி…
மேலும்....
மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக…
மேலும்....