Day: 6 October 2021

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைககள் நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு…

மேலும்....

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு…

மேலும்....

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் – சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!

பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக உலகின்…

மேலும்....

நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று(செவ்வாய்கிழமை) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி…

மேலும்....

பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை!

பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. கண்டியில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இதனை…

மேலும்....

சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது- பிரதமர்

கொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். உலக ஆசிரியர்…

மேலும்....

ஆபாசப் பேச்சுகளுக்கு விரைவில் தடை!

ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை…

மேலும்....

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த எச்சரிக்கை நாளை காலை 8.30 வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய…

மேலும்....

மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்!

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் ( செவ்வாய்க்கிழமை)  மாலை, மன்னார் மடு  கோவில் மோட்டை விவசாயிகளினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மடு பிரதேச…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com