Day: 2 October 2021

இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அரசாங்கம் விளக்கம்

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை…

மேலும்....

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய…

மேலும்....

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு : 79,804 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த…

மேலும்....

விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி…

மேலும்....

171 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

இலங்கையில் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 171 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் ஊடாகவும் தடுப்பூசி சிலேத்தும்…

மேலும்....

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்த்துள்ளார். கிளிநொச்சி அம்பாள்புரத்தை சேர்ந்த அ. சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். மிருசுவில் பகுதியில்…

மேலும்....

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின்…

மேலும்....

நாட்டுக்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கைக்கு  மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த வாரத்தில் மாத்திரம் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்…

மேலும்....

ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் முக்கிய வேண்டுகோள்!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய காணி அபகரிப்பு காணாமல் போனவர்களின் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை, மணல் அகழ்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு தீர்வு…

மேலும்....

யாழில் உயிரிழந்த குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ!

யாழில்.பிறந்து 24 நாட்களேயான குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான குழந்தை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com