Day: 1 October 2021

விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!

வடகொரியா விமானத்தை தாக்கி அழிக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும்…

மேலும்....

தாய்லாந்தில் வெள்ளம்: குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!

தாய்லாந்தின் வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை. செப்டம்பர் 23ஆம் திகதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நாட்டின்…

மேலும்....

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த…

மேலும்....

சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த அவுஸ்ரேலியா தீர்மானம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா தளர்த்தவுள்ளது. இதற்கமைய, 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை…

மேலும்....

உரிமச் சட்டங்கள்: வடக்கு அயர்லாந்தில் உள்ள மதுக்கடைகள்- இரவு விடுதிகள் நீண்ட நேரம் திறந்திருக்கும்!

மதுபான உரிமச் சட்டத்தில் மாற்றங்கள் இன்று நடைமுறைக்கு வந்த பிறகு, வடக்கு அயர்லாந்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் இரவு விடுதிகள் நீண்ட நேரம் திறந்திருக்கும். இந்த மாற்றங்கள்,…

மேலும்....

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபரில் தீர்மானம்!

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசிக்கு…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 27 ஆயிரத்து 300 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார். சைடஸ் கடிலா நிறுவனம்…

மேலும்....

மன்னாரில் சிறப்பாக நடைப்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வு

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்,…

மேலும்....

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்று நிருபம் வெளியீடு

அரச சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையுடன் நீக்கப்பட்டது. இதனையடுத்து, அரச சேவைகளை வழமைபோல…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com