Day: 28 September 2021

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணையை ஏவி சோதனை!
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவி வட கொரியா, சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை உள்ளூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை…
மேலும்....
கொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிப்பு- ஐந்து பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட…
மேலும்....
அச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது!
ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை எனவும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல்…
மேலும்....
எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்!
பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது. பொதுமக்கள்…
மேலும்....
கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்!
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதாரா அமைப்பு அங்கீகாரம் வழங்குவது மேலும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்க…
மேலும்....
ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!
ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. தரையில் இருந்து ஆளில்லா விமானங்களை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவில் சந்திப்பூரில் பரிசோதனை…
மேலும்....
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது – எடப்பாடி பழனிசாமி
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…
மேலும்....
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி
விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து…
மேலும்....
சட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து!
அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா…
மேலும்....
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரண குணம்!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின்…
மேலும்....