Day: 24 September 2021

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார…

மேலும்....

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, விங்மேன்…

மேலும்....

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில்கொண்டுள்னர் -பிரசாந்தன்

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் இன்று அரசாங்கத்தினை விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு…

மேலும்....

நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு நல்ல நிலைமையில் இருக்கின்றது- டிலான்

நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு நல்ல நிலைமையில் தற்போது உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதி…

மேலும்....

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகியுள்ளார். அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுவதற்காக இன்று காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு…

மேலும்....

அநுராதபுரத்தில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்

அநுராதபுரம்- முரியாகல்ல பகுதியில் மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும்…

மேலும்....

பாடசாலைகள் எப்போது மீளத் திறக்கப்படுகின்றன? முக்கிய அறிவிப்பு வெளியானது!

நாடு முழுவதுமுள்ள 200 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு…

மேலும்....

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஹரியானா மாநிலத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ,ஹரியானா மாநில ஆளுநருடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த…

மேலும்....

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கௌரவ பிரதமரின் பாரியார் ஷிரந்தி…

மேலும்....

யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி!

யாழ். போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com