Day: 19 September 2021

பாதுகாப்பு அச்சுறுத்தலால் தொடரை கைவிட்ட நியூஸிலாந்து அணி டுபாய் சென்றடைந்தது
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை கைவிட்ட நியூஸிலாந்து அணியினர் இஸ்லாமபாத்திலிருந்து புறப்பட்டு, டுபாய் சென்றடைந்துள்ளனர். நியூஸிலாந்து அணி வீரர்களும், உறுப்பினர்களும் ஒரு சிறப்பு விமானத்தின்…
மேலும்....
6 ஐ.பி.எல். அணிகளில் 16 மாற்று வீரர்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ள இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 4 அணிகளில் புதிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக…
மேலும்....
ஜேர்மனியில் தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆப்கானியர்கள்!
ஜேர்மனியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், கடந்த மாதம் தலிபான் குழுவுக்கு எதிராக ஹம்பர்க் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் நாட்டின் கௌரவத்தை…
மேலும்....
தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
மேலும்....
ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!
ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு செய்துள்ளது….
மேலும்....
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ…
மேலும்....
தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்
தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே…
மேலும்....
யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ…
மேலும்....
இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!
இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5…
மேலும்....
அவுகஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பானது – பிரித்தானிய வெளிவிவகார செயலாளர்
அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பானது மற்றும் நூற்றுக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார். அவுகஸ் எனப்படும் இந்த ஒப்பந்தம்,…
மேலும்....