Day: 17 September 2021 (Page 2/2)

கைக்குண்டு மீட்பு விவகாரம் – மற்றுமொருவர் கைது
கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள லங்கா வைத்தியசாலை வளாகத்திலுள்ள மலசலக்கூடத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், மஹவ பகுதியில் வைத்து…
மேலும்....
லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- நாமல் உறுதி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக்…
மேலும்....
புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது- சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது என ஐக்கிய மக்கள்…
மேலும்....
ரிஷாட்டின் மனைவி – மாமனாருக்கு பிணை!
விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான்…
மேலும்....
பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி – விசேட பணிப்புரை வெளியானது!
இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…
மேலும்....
மதுபானசாலைகளை திறக்க அனுமதி
வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…
மேலும்....
லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது- முஜிபூர் ரஹ்மான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
மேலும்....
யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். காங்கேசன்துறை…
மேலும்....
போதைப்பொருளுக்கு அடிமையாகிய சிறைத்தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.
போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டை அனுபவித்துவரும் குற்றவாளிகளுக்கு, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் பாவனையுடன்…
மேலும்....
நாட்டிற்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகள்!
சீன அரசாங்கம் இலங்கைக்கு 01 மில்லியன் டோஸ் சினோவெக் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது….
மேலும்....