Day: 14 September 2021

ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை!

இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்த தகவலை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து…

மேலும்....

பதவியில் இருந்து விலகும் கடிதத்தை கையளித்தார் டபிள்யூ.டி.லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (செவ்வாய்க்கிழமை) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து…

மேலும்....

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

மேலும்....

சம்பளத்தில் 5 சதவீத வரி – அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்கின்றார் டலஸ்!

100,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும் என்ற அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

மேலும்....

நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி

நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல்…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 354 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 354 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்…

மேலும்....

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி…

மேலும்....

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் பரிசோதகருமான பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தொடர்ச்சியாக…

மேலும்....

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் களனி பாலத்தை ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஆலோசனை

இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை…

மேலும்....

சிவில் விவகாரங்களில் எந்த இராணுவத்தினரும் ஈடுபடவில்லை – அரசாங்கம்

நாட்டில் தற்போது எந்தவொரு பாதுகாப்பு தரப்பினரும் சிவில் விவகாரங்களில் ஈடுபடவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com