Day: 13 September 2021

நாட்டில் மேலும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றையதினம் 72 ஆயிரத்து 177 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 24 ஆயிரத்து 324 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 32 ஆயிரத்து 866…

மேலும்....

மதுபான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை…

மேலும்....

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு?

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக்…

மேலும்....

நூறுவீத உத்தரவாத தொகை குறித்து பரிசீலிக்க வேண்டும் – ஆளும்தரப்பு உறுப்பினர் வலியுறுத்து

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட நூறுவீத உத்தரவாத தொகை குறித்து அரசாங்கமும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். பெரும்பாலான மக்கள்…

மேலும்....

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும்…

மேலும்....

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி…

மேலும்....

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்…

மேலும்....

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிக்கை வெள்ளியன்று ஜனாதிபதியிடம கையளிக்கப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்…

மேலும்....

ஈஸ்டர் தாக்குதல்: மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. குறித்த தினத்தில் இந்த தாக்குதல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com