Day: 10 September 2021

அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தேவையற்றது: பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட்!
அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தேவையற்றது என ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பின்னணியில் உள்ள விஞ்ஞானி தெரிவித்துள்ளது. பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட், டெய்லி டெலிகிராப்புக்கு அளித்த செவ்வியில்,…
மேலும்....
முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு வேல்ஸுக்கு வந்தனர்: சமூக நீதி அமைச்சர் உற்சாக வரவேற்பு!
கடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர். வேல்ஸ் முழுவதும்…
மேலும்....
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர்…
மேலும்....
ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!
எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்…
மேலும்....
ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!
ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளை முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் என இராஜாங்க…
மேலும்....
செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய…
மேலும்....
நுவரெலியா- மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு
நுவரெலியா- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. ஹற்றன்- கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை…
மேலும்....
காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல்போன யுவதி மீட்பு!
தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியிலுள்ள காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல் போயிருந்த 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர்…
மேலும்....
இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித…
மேலும்....
இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவருக்கும் மராட்டிய முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவர் அலெக்ஸ் இலிஸ், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளார். இதன்போது, மராட்டிய மாநிலத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை…
மேலும்....