Day: 7 September 2021

பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையர் என்பதில் கவலையடைவதாக அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

நியூசிலாந்தில் இடம்பெற்ற குரூரமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட…

மேலும்....

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொரோனா வைரஸ்…

மேலும்....

ஜனாதிபதி கோட்டா பிழையான முன்னுதாரணத்தை காட்டியுள்ளார் – எரான்

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிழையான உதாரணமாகிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும்…

மேலும்....

கலப்பு தேர்தல் முறை ஈ.பி.டி.பி. உள்ளிட்ட கட்சிகள் பரிந்துரை!

தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பு ஆகிய இரண்டின் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என மகஜன எக்ஸத் பெரமுன…

மேலும்....

45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால்…

மேலும்....

732,124,887,226 ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தது அரசாங்கம்!!

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்கு என 73.2 பில்லியன் ரூபாயிற்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை சபை…

மேலும்....

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் – ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர்…

மேலும்....

தடுப்பூசி கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட கொட்டகலையின் சில பகுதிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி!

கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட மவுண்ட்வேர்ணன், போகாவத்தை ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ்…

மேலும்....

தடுப்பூசி செலுத்தவந்த மக்கள் மீதான தடியடி தாக்குதல் குறித்து விசாரணை – அரசாங்கம் உறுதி

வெலிகம பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்களை மீது பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…

மேலும்....

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்திற்கு 40 ரூபாய் வரி ..!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com