Day: 6 September 2021

நல்லூரானின் தீர்த்த திருவிழா இன்று!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை…

மேலும்....

கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியர்களிடம் விசாரணை!

தமிழகக் கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை புத்தளம்…

மேலும்....

யாழில் 99 வயதுடைய மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ். வல்வெட்டித்துறையில் 99 வயதுடைய மூதாட்டியொருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை சிவகுரு வீதி, மாதவடியைச் சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

மேலும்....

கொரோனாவால் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் தகனம்

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த…

மேலும்....

ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் – ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் நீதிமன்றில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள  ரிஷாட் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்….

மேலும்....

கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் வவுனியா மக்கள் அசௌகரியம்!

வவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி…

மேலும்....

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய…

மேலும்....

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சி

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சித்த நிலையில், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தடுத்து நிறுத்தியது. கிளிநொச்சி பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி…

மேலும்....

பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் யாழில் மூவர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று…

மேலும்....

அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்

அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com