Month: September 2021

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. முதலாம் திகதி செப்டெம்பர் மாதத்தில் இருந்து நேற்றுடன் (புதன்கிழமை)…

மேலும்....

ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு நடவடிக்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை…

மேலும்....

மருத்துவத்துறையில் மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை – மோடி

நாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவதற்குப்…

மேலும்....

இலங்கையில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவகங்களுக்குள் நுழையும் நடைமுறை?

எதிர்வரும் காலங்களில் கொழும்பிலுள்ள உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்….

மேலும்....

நாடாளுமன்றத்தை 5 நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானம்

எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தை 5நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்  4 ஆம் திகதி…

மேலும்....

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிப்பு

பயணத்தடை நாளை(வெள்ளிக்கிழமை) தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

மேலும்....

இளந்தளிர் விளையாட்டு கழக மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று   (வியாழக்கிழமை) இடம்பெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி,…

மேலும்....

நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்….

மேலும்....

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான நிர்மாணப்பணிகள் நிறைவடையும் தருவாயில்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருந்து வெளியேறும்…

மேலும்....

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் வெள்ளை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com