Day: 27 August 2021

புத்தளம் கற்பிட்டியில் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு
புத்தளம் கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். எனினும், இந்த…
மேலும்....
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் : பலர் கைது
நாட்டின் பல பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சட்டவிரோத மதுபானம், ஹெரோயின், கேரள கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்ட விரோதமாக நாட்டுக்கு…
மேலும்....
மன்னாரில் இதுவரை கொரோனாவுக்கு 15 பேர் பலி ! – வைத்தியர் வினோதன்
மன்னாரில் நேற்று வியாழக்கிழமை மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய…
மேலும்....
கொரோனாவுக்கு இதுவரை 27 பொலிஸார் பலி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 27 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 10 பேர் இம்மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு உயிரிழந்த பொலிஸாரில்…
மேலும்....
ஆபத்தான லெம்டா, எப்சிலோன் வைரஸ்களை நாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் – எதிர்க்கட்சி
இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் யோசனையை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக லெம்டா, எப்சிலோன் ஆகிய வைரஸ்களை நாட்டிற்குள்…
மேலும்....
வீடு திரும்பினார் அஜித் ரோஹன
கொரோனா தொற்றுக்குள்ளாகி, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விடயங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
மேலும்....
பதுளை, மொனராகலையில் 838 கொரோனா தொற்றாளர்கள் – 14 மரணங்கள் பதிவு
பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில் 27.8.2021 இன்றுடன் 838 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 14பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை …
மேலும்....
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே
நாட்டை முடக்குவது மாத்திரமே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு அல்ல. மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படாவிட்டால் நாட்டை முடக்கினாலும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது….
மேலும்....
திருமலையில் இதுவரை 218 கொரோனா மரணங்கள் பதிவு ; இம் மாதம் மாத்திரம் 69 மரணங்கள் – வைத்தியர் கொஸ்தா
திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 218 கொரோனா மரணங்கள் மொத்தமாக பதிவாகிய நிலையில் இம்மாதம் மாத்திரம் 69 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
மேலும்....
யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் மூளைச்சாவடைந்து இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன்…
மேலும்....